K U M U D A M   N E W S

பட்டப்பகலில் நடுரோட்டில் நடனக் கலைஞர் கழுத்தை அறுத்துக் கொ*லை...

பட்டப்பகலில் நடுரோட்டில் நடனக் கலைஞர் கழுத்தை அறுத்துக் கொ*லை...

"Advance Happy Birthday Vijay".. பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடிய சிறுமி #Vijay #HappyBirthday

"Advance Happy Birthday Vijay".. பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடிய சிறுமி #Vijay #HappyBirthday

"விஜய் அண்ணா என்னோட லக்கி சாம்" #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews

"விஜய் அண்ணா என்னோட லக்கி சாம்" #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

‘நம்ம வீட்டு பிள்ளை விஜய்..' தெளிவாக குழப்பும் கோயம்பேடு அண்ணியார்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

‘நம்ம வீட்டு பிள்ளை விஜய்..' தெளிவாக குழப்பும் கோயம்பேடு அண்ணியார்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

முரண்டு பிடிக்கும் தோழர்கள்? முக்காடு போட்ட திமுக? ஓயாத சீட் பஞ்சாயத்து....

முரண்டு பிடிக்கும் தோழர்கள்? முக்காடு போட்ட திமுக? ஓயாத சீட் பஞ்சாயத்து....

விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எங்களுக்கு எந்த தொடர்புமில்லை: ஜாக்டோ ஜியோ விளக்கம்

கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னடா பண்றீங்க? அப்செட்டான அஸ்வின்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்

தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.

விருதுநகர் ஆட்சியரின் முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.