நிறுத்தப்பட்ட காட்சி.. விஜய் ரசிகர்கள் செயலால் பரபரப்பு..
புதுக்கோட்டையில் கோட் படம் திரையிட்ட திரையரங்கின் லென்ஸ் பழுதானதால் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
புதுக்கோட்டையில் கோட் படம் திரையிட்ட திரையரங்கின் லென்ஸ் பழுதானதால் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் அவரது ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கே தெரியாமல் கோட் படம் பார்த்துள்ளார் விஜய்.
தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்துக்கு மங்காத்தா மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த வெட்கட் பிரபு, விஜய்க்கும் அதேபோல் வெயிட்டான படத்தையே கொடுத்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தல – தளபதி இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் குறித்து ஒரு சிறிய தொகுப்பை இப்போது பார்ப்போம்.
The Goat FDFS Public Review : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தை காண ரசிகர்கள் திரையரங்கம் முன் ஆட்டம் பாட்டத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர்
விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்துள்ளது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விஜய் – சிவகார்த்திகேயன் நடித்துள்ள காட்சியில் வரும் வசனம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இன்று வெளியான நிலையில், இப்படத்தின் முழுமையான டிவிட்டர் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானது.
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோட் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதனை தற்போது பார்க்கலாம்.
TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.