மிரட்டல் லுக்கில் அஜித்... திடீரென வெளியான விடாமுயற்சி செகண்ட் லுக்... என்ன காரணம் தெரியுமா?
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சர்ப்ரைஸ்ஸாக செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சர்ப்ரைஸ்ஸாக செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய், இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தி கோட் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து, வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் குமுதம் சேனலுக்கு கொடுத்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜியில் படங்களில் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை என தேமுதிக தரப்பில் இருந்து அதிரடியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் 3ம் பாகம் குறித்து விஜய் ஆண்டனி கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது கட்ட விஜய் கல்வி விருது விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாணவியின் அம்மா மேடையில் செய்த சம்பவத்தால் தவெக தலைவர் விஜய் வெட்கத்தில் தெறித்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினியின் கைகளை பிடித்தபடி, அவரது அருகில் அஜித் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசியிருந்தார் விஜய். அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் பேச்சு குறித்து, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கருத்துத் தெரிவித்துள்ளார்.