K U M U D A M   N E W S

Villupuram

TVK Manaadu Live | இன்னைக்கு தான் எங்களுக்கு தீபாவளி.. கொண்டாட்டத்தில் தவெகவினர்

TVK Manaadu Live | இன்னைக்கு தான் எங்களுக்கு தீபாவளி.. கொண்டாட்டத்தில் தவெகவினர்

TVK Manaadu Live | விஜய்யின் மனம் கவர்ந்த Anjalai Ammal யார்? |The History of Kadaloor Anjalai Ammal

TVK Manaadu Live | விஜய்யின் மனம் கவர்ந்த Anjalai Ammal யார்? |The History of Kadaloor Anjalai Ammal

TVK Maanadu Drone Shot: இரவில் பிரகாசமாக ஒளிரும் தவெக மாநாட்டு திடல்.

TVK Maanadu Drone Shot: இரவில் பிரகாசமாக ஒளிரும் தவெக மாநாட்டு திடல்..

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

JUSTIN: TVK Maanadu Latest Update : 234 தொகுதிகள் – 234 வழக்கறிஞர்கள் மாஸ் காட்டும் தவெக

தவெக மாநாட்டையொட்டி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தற்காலிக பொறுப்பு வழிக்கறிஞர்கள் நியமனம். மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான மேற்கொள்ளும் வகையில் அறிவிப்பு

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

ஏரியாக ,மாறிய விளைநிலங்கள்.. தண்ணீர் பார்த்து கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு பேராபத்து..? சுழன்று அடிக்க ரெடியான கனமழை"மிஸ் ஆகாது.." - மிரள வைக்கும் தகவல்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ரவுண்டு கட்டும் கனமழை.. உடனே துணை முதலமைச்சர் எடுத்த ஆக்சன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

‘ரெட் அலர்ட்’.. சென்னை மக்களே உஷார்.. வடகிழக்குப் பருவமழை

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே நெருங்கும் கண்டம்..!! ஷாக் ரிப்போர்ட் கொடுத்த Weatherman Update

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களே உஷார்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆட்டத்தை தொடங்கிய வங்க கடல் - மிரட்டும் எச்சரிக்கை..!!- என்ன தெரியுமா..?

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#BREAKING | ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை

கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது

TVK Maanadu : தவெக மாநாடு... 17 நிபந்தனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்... லிஸ்ட் போட்ட போலீஸார்!

TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக போலீஸார் தரப்பில் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

#JUSTIN : ஆக்கிரமிப்பு - மாதா கோயில் இடித்து அகற்றம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகப்பட்டு கிராமத்தில் மாதா கோயில் இடித்து அகற்றம்.

"இது பொன்முடி ரெய்டு.." - கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி. | Kumudam News 24x7

விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை; அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். 

BREAKING | தவெக மாநாடு நடத்த - 33 நிபந்தனை.. - என்ன காரணம்..? உடைந்த ரகசியம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் காவல்துறை அனுமதியளித்துள்ளனர்.

#BREAKING | கோயிலுக்கு சென்ற வழியில் நிகழ்ந்த அசம்பாவிதம்.. பரிதவித்து போன பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்லும் போது விருதாச்சலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேருக்கு காயம்.

இது ஒரு தொடர்கதை... டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.