இந்து மத நம்பிக்கைகளை தகர்க்க திமுக தீர்மானம் – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
இந்து மதம், இந்து பக்தியோடு யாரும் இருக்கக்கூடாது என திமுக நினைக்கிறது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
இந்து மதம், இந்து பக்தியோடு யாரும் இருக்கக்கூடாது என திமுக நினைக்கிறது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
கருப்பு ,சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்ட சென்றாலே நம்மை அறியாமல் ஒரு கம்பீரம் வரும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு
இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
விருதுநகர் அருகே கங்கர்செவல் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
வெடி பட்டாசு ஆலையில்விபத்து உரிமம் தற்காலிகமாக ரத்து| Kumudam News | Virudhunagar |Fireworksfactory
அரசு வழக்கறிஞரை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்த உறவினர்கள் | Protest | Kumudam News
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"அரசியலுக்காக ஒருபோதும் இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்" - கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
டக்குனு பிரேக் போட்ட ஓட்டுநர்.. பறந்து சாலையில் விழுந்த குழந்தை
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!
ஆனி மாத பௌர்ணமி சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள் | Kumudam News
டாக்டருக்கு நடந்த கொடூரம்... கத்தியால் 'சதக் சதக்' என குத்திய மர்மநபர்கள்
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. பறிபோன உயிர்... ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பெரிய மாரியம்மன் கோயில் குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள்.. வைரலாகும் வீடியோ
Methamphetamine Drug in Chennai | சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை.. கைது செய்த போலீஸ்
விருதுநகர் அருகே பட்டா நிலத்தில் பொதுமக்கள் செல்ல பாதை விடக்கோரி நிதியமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
Dog Attack | வெறி தலைக்கேறி 40க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நிற்காமல் சென்ற அரசுப்பேருந்து.. பள்ளி மாணவர்கள் அவதி
விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு | Virudhunagar Fire Accident | Kariapatti