K U M U D A M   N E W S

ராவோடு ராவாக வேலையை காட்டிய போலிஸ்... கோபத்தின் உச்சத்தில் சாம்சங் ஊழியர்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING: சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்: போலீசார் செய்த அதிர்ச்சி செயல்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது

#BREAKING | விடியும் முன் கதவை தட்டிய போலீஸ்.. வலுக்கட்டாயமாக நடந்த கொடுமை..!

இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு

Samsung Workers Strike : முடிவுக்கு வந்தது சாம்சங் ஊழியர்களின் 25 நாள் போராட்டம்...கையெழுத்தானது ஒப்பந்தம்

Samsung Workers Strike inTamil Nadu : சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அந்நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்.. கட்டுப்படாத ஊழியர்கள்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவிப்பு...

BREAKING: Samsung Workers Protest: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

சாம்சங் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.