நைட் ஷிப்ட் பணியாளர்கள் கவனத்திற்கு.. புற்றுநோய் ஏற்படும் அபாயம்
தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்கூரை மீது ஏறிய வடமாநில இளைஞர்! ஒரு நிமிடம் அலறிப்போன டிப்போ ஊழியர்கள் | Chengalpattu Bus Depot
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு | Samsung Workers Strike
9 மணி நேரம் வேலை.. போராட்டத்தில் குதித்த ஒப்பந்த பணியாளர்கள் | Contract Workers Strike | Karur News
மரத்தடி நிழலில் பெண்கள் ஓய்வு.. திடீரென நடந்த விபரீதம் | Tiruvannamalai News | Kumudam News
மருத்துவ ஊழியர்களே.. உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு | Kumudam News
தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் ஆபத்தான பயணம் #tiruvannamalai #Sanitaryworkers #viralvideo
வட மாநிலத்தவர்களுக்கு வேலை... போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள் | Coimbatore Workers Protest
"அங்கன்வாடி பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை" - கீதா ஜீவன் எச்சரிக்கை
Manjolai Tea Estate Worker | மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Free Home Scheme | DMK
நோயாளிக்கு கட்டுப்போட்ட தூய்மை பணியாளர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு | Sivagiri Hospital |Tenkasi News
வடமாநில தொழிலாளர்கள் வருகையால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதல்
தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு
அலறவிடும் தொழிலாளர்கள்... விழிபிதுங்கிய அமைச்சர் - Entry கொடுத்த கூட்டணிகள்..!
சாம்சங் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தொடரும் காவல்துறை. போராட்டத்தை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இரவோடு இரவாக 10க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது. போராட்டத்தை அரசு திசை திருப்புவதாக தொழிலாளர்கள் ஆவேசம்
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் மறுத்ததால் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது - சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.