K U M U D A M   N E W S

பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..

சிறுமுகை அரசு பள்ளியில் 7, 8, 9ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குரங்கு அம்மை: மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையம் தொடக்கம்!

மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார்.

NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள்..

தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Maharaja: ஓடிடியில் புதிய சாதனை படைத்த மகாராஜா… விஜய் சேதுபதி மகிழ்ச்சி… சாந்தனு வருத்தம்!

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியான இந்தப் படம், ஓடிடியிலும் சாதனைப் படைத்துள்ளது.

”குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால்...” சுகாதாரத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

குரங்கம்மை குறித்த அச்சத்தில் மக்கள் இருக்கின்ற இந்த வேளையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.

வன்புணர்வுக்கு ஆளான 4 வயது சிறுமிகள்; மகாராஷ்டிராவில் வெடித்த போராட்டத்தால் பரபரப்பு

மகாராஷ்ராவில் 4 வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தூய்மை பணியாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குரங்கம்மை புதிய திரிபு.... விமான நிலையங்களில் தீவிர சோதனை!

குரங்கம்மை வைரஸ் தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து புதிய வகை திரிபாக உருவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு - கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை மாட்டிவிட தான் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது - ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு

நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

பாலியல் சில்மிஷம்.. ஆணின் அந்தரங்க உறுப்பை தாக்கிய பெண்ணால் பரபரப்பு..

மகாராஷ்டிராவில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் அந்தரங்க உறுப்பை  தோசை கரண்டி வைத்து தாக்கிய பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மத்திய சுகாதாரத்துறை

தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

“இளம் பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது” - வாஷிங்டன் சுந்தர்

கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

Arunthathiyar Reservation : ‘உங்களுக்கு ஏன் எரிகிறது’ - செய்தியாளர்களிடம் கோபத்தை காட்டிய டாக்டர் கிருஷ்ணசாமி

Journalists Condemn Dr Krishnaswamy on Arunthathiyar Reservation : அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, தகாத வார்த்தையால் பதிலளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல்.. இளம்பெண் புகார்..

பெண் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர் புகாரை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Monkey Pox Guidelines : அச்சுறுத்தும் குரங்கு அம்மை; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு சுகாதாரத் துறை

Tamil Nadu Health Department Issued Monkey Pox Guidelines : குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

15 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை.. கருக்கலைப்பு செய்த 17 வயது அண்ணன் கைதால் அதிர்ச்சி..

கோவையில் 15 வயது தங்கையை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனியார் மருத்துவமனையில் கருக் கலைப்பு  செய்த 17 வயது அண்ணனை கைது செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

'நீட் தேர்வை ரத்து செய்ய இது போதும்'.. காரணங்களை பட்டியலிட்ட அன்புமணி!

''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Raayan Box Office Collection : தனுஷின் ராயன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவுன்னு தெரியுமா..?

Raayan Tamil Movie Worldwide Box Office Collection : தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chennai : 16 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. கடனுக்காக செய்த கொடூரம்..

Mother Forced Daughter to Sex Work for Loan in Chennai : சென்னை வியாசர்பாடியில் வாங்கிய கடனுக்காக 16 வயது மகளை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய தாய் உட்பட ஆறு பேரை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு; 4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!

Wayanad Landslide News Update : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியர்வகளை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் 4வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.