K U M U D A M   N E W S
Advertisement

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிவகார்த்திகேயன் சிறப்பு தரிசனம் | Kumudam News

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிவகார்த்திகேயன் சிறப்பு தரிசனம் | Kumudam News

3-வது அணிக்குத் தமிழகத்தில் அணி இல்லை: CPI திட்டவட்டம்

தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

யார் மனசுல யாரு?அடிக்கடி மாறுது கூட்டணி அக்கப்போரு ரகசிய பேச்சுவார்த்தைகள்.... திரைமறைவு பேரங்கள்...

யார் மனசுல யாரு?அடிக்கடி மாறுது கூட்டணி அக்கப்போரு ரகசிய பேச்சுவார்த்தைகள்.... திரைமறைவு பேரங்கள்...

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!

அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்த நடிகர் பாபி சிம்ஹா | Kumudam News

அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்த நடிகர் பாபி சிம்ஹா | Kumudam News

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இபிஎஸ் பிரார்த்தனை | Kumudam News

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இபிஎஸ் பிரார்த்தனை | Kumudam News

ரூ.44 கோடி கையாடல்! உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி பின்னணியில் போலீஸ் அழுத்தம்? | Kumudam News

ரூ.44 கோடி கையாடல்! உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி பின்னணியில் போலீஸ் அழுத்தம்? | Kumudam News

பீகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் இலவசம்- நிதிஷ்குமார் அதிரடி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா புகார் | Kumudam News

உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா புகார் | Kumudam News

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.