யூடியூபர் இர்ஃபான் விவகாரம்: உடந்தையாக இருந்த மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை.. என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா?
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு உடந்தையாக இருந்த மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு உடந்தையாக இருந்த மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை.
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவமனை மீது மருத்துவத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை தொடர்ந்து மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், இர்பான் மீது வழக்குப்பதிவு குறித்து போலீஸார் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது போன்ற வீடியோவை யூடியூபில் இர்ஃபான் வீடியோ பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் நேரடியாக ஆய்வுக்கு சென்றது மருத்துவக் குழு.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தைப் பிறப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
யூடியூபர் பிரியாணி மேன் மீண்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே செம்மொழி பூங்காவிற்கு செல்லும் பெண்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டடதாக கைது செய்யப்பட்டிருந்தார்.
YouTuber Irfan Driving Bike Without Helmet : ஃபுட் ரிவீயூ வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். சமீபத்தில் பிரியாணி மேன் சர்ச்சையில் சிக்கிய இவர், இப்போது இன்னொரு சிக்கலில் மட்டியுள்ளார்.
பைக் ரேஸராக அட்ராசிட்டி செய்து வரும் TTF வாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது திருப்பதி கோயிலில் தரிசனம் சென்ற போது, அங்கிருந்த பக்தர்களிடமும் வரம்பு மீறி நடந்துகொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.