K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

"எனக்கும் விஜய்க்கும் திருமாவளவன்தான் பிரசவம் பார்த்தார்": சீமான் நக்கல்!

“என்னையையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது, பிரசவம் பார்த்தது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான்” என்று சீமான் பதிலளித்துள்ளார் .

"பாஜகவின் ஆட்டத்திற்குக் காரணமே அதிமுகதான்; இது தமிழினத் துரோகம்": திருமாவளவன் ஆவேசம்!

தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போடக் காரணம் அதிமுகதான் என்றும், இது தமிழ் இனத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்.. நாகை அருகே பரபரப்பு!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் கண்காட்சி எங்கள் ஆட்சிக்கு சாட்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

"விரைவில் மெகா கூட்டணி அமையும்"- அன்புமணி ஆருடம்!

விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பதாகவும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.

அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை.. கிலோவுக்கு ரூ.20,000 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

தினகரன், பன்னீருக்கு கூட்டணியில் இடம்? ஓகே சொன்ன எடப்பாடி !

தினகரனின் அமமுக, பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்: விஜய் கார் முற்றுகை!

தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

"புதிய காட்சிகள் எங்களுக்கு எதிரிகள் அல்ல"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

"புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு: அதிருப்தியாளர்கள் குவிந்ததால் பவுன்சர்கள் பாதுகாப்பு!

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.