K U M U D A M   N E W S

Author : Christon mano

கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. மூதாட்டியை ஆற்றில் தள்ளிவிட்ட பெண்!

கும்பகோணம் அருகே தாயை ஆற்றில் தள்ளி கொள்ள முயன்ற மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மேற்கு வங்க வாலிபர் கைது!

திருவள்ளூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை? தாய் பரபரப்பு குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ராகிங் கொடுமையால் தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியான படைத்தலைவன் மற்றும் மார்கன்

‘படைத்தலைவன்’ மற்றும் ‘மார்கன்’ திரைப்படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இன்சூரன்ஸ் பணத்துக்காக கால்களை அகற்றிய டாக்டர்.. பிரிட்டனில் அதிர்ச்சி!

டாக்டர் ஒருவர் ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தன் இரண்டு கால்களையும் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை உலுக்கிய வழக்கு: தப்பியோடிய தமிழக குற்றவாளி பிடிபட்டார்!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, சிறையில் இருந்து தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் கிடப்பில் உள்ளது.. இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

குரூப் 4 தேர்வர்களை பலியாக்குவதில் நியாயமில்லை- அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்ட 100 கேள்விகளில் 50க்கும் மேற்பட்டவை பாடத்திட்டத்தில் இல்லாதது எனவும் இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் கார் விளம்பரம்.. ஸ்கெட்ச் போட்டு காரை திருடிய நபர் கைது

கும்பகோணம் அருகே காரை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.