K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறு.. கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி கத்தரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையும் ரஜினி - கமல்?

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’.. தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

டாம் குரூஸ் பட வாய்ப்பை மறுத்தது ஏன்? நடிகர் பகத் பாசில் விளக்கம்!

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகர் பகத் பாசில் விளக்கமளித்துள்ளார்.

'கரங்கள் ஒசரட்டுமே'.. பாக்ஸ் ஆபிஸ் கலக்கும் ‘கூலி’

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால்… தமிழிசை எச்சரிக்கை!

“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

பேரலுக்குள் கணவன் சடலம்.. மாயமான மனைவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி உதவித்தொகை என மோசடி.. வீடியோ கால் மூலம் ரூ.53 ஆயிரம் கொள்ளை!

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பலவீனமாகவே உள்ளது.. சசிகலா பேட்டி

அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருப்பதாகவும் அதை மாற்றுவது தான் தன்னுடைய வேலை என்று சசிகலா தெரிவித்தார்.