K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

சென்னையின் ‘எப்ஸ்டீன்’ அந்த இசையமைப்பாளர்.. பாடகி ஸ்வாகதாவின் பரபரப்பு புகார்!

பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா இசையமைப்பாளர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.

கேப்டன் ரியான் பராக் செய்த காரியம்: நேரலையில் சிக்கிய 'வேப்பிங்' சர்ச்சை- கடும் நடவடிக்கை பாயுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க இறுதிக்கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு: சென்னையில் நாளை தேர்தல் அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சி!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நாளை மாலை விடை சொல்லும் கருத்துக்கணிப்புகள்!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.

பஞ்சாப் vs ராஜஸ்தான்: தொடர் வெற்றியைத் தக்கவைக்குமா பஞ்சாப்? - இன்று பலப்பரீட்சை!

நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

TN Weather: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்"- முதல்வர் ஸ்டாலின்

தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்பதே இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்.. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.