K U M U D A M   N E W S

Author : Christon mano

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.

பப்பில் கந்த சஷ்டி கவச பாடலுக்கு குத்தாட்டம்.. நட்சத்திர ஓட்டல் மீது போலீசில் புகார்!

சென்னையின் கிண்டி பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஓட்டலில் செயல்பட்டு வரும் பப்பில், புனிதமான கந்த சஷ்டி கவச பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு மது அருந்தியவர்கள் நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவதூறு: நடிகர் ரமேஷ் கண்ணா, யூடியூப்பர் மீது அதிமுக புகார்!

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா குறித்து இழிவாக பேசியதாக யூடியூப்பர், நடிகர் ரமேஷ் கண்ணா மீது அதிமுக நிர்வாகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடக்கம்: நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சசபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிறுவனப் பங்குகள் தருவதாக ரூ.1.25 கோடி மோசடி: ஆவடியில் பலே கில்லாடி கைது!

மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் செய்து நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி ரூ. 1.25 கோடி மோசடி செய்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

"உங்களைக் கட்டிப்பிடிக்கலாமா?"- சென்னையில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்!

சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய மலையாள நடிகையிடம், "உங்களை கட்டிப் பிடிக்கலாமா" என கேட்டு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"தூக்கமில்லாமல் தவிக்கிறேன்"- மேடையிலேயே தேம்பித் தேம்பி அழுத நடிகை பூமிகா!

நடிகை பூமிகா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கு இல்லயா சார் ஒரு End..? மீண்டும் எகிறிய தங்கம் விலை!

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

காதல் வலை விரித்து ரூ.2.5 கோடி அபேஸ்: பெண் டிஎஸ்பியின் மோசடி அம்பலம்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி, கோடிகணக்கில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.