K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

PM SHRI பள்ளி விவகாரம்.. இந்தாங்க உங்க லெட்டர்! தர்மேந்திர பிரதான் பதிவு.. பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

பிஎம்-ஸ்ரீ பள்ளி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள கடிதத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

பங்குனிப் பெருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி

மதுரை திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5-ஆம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர். 

"DMK-வின் நோக்கம் தமிழை காப்பது அல்ல"

100 முறை மன்னிப்பு கேட்க தயார் - தர்மேந்திர பிரதான்

மொரிஷியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி.

அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கிய போதைப்பொருள்.. வெளியான திடுக்கிடும் தகவல்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'எந்திரன்' திரைப்பட வழக்கு: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை

'எந்திரன்' திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

அரசு பேருந்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை  கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

மும்மொழி கொள்கை தொடர்பாக திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் !

திமுக சார்பில் எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

"2026 தேர்தலுக்கு பின் அதிமுக எங்களிடம் வரும்" - டிடிவி

வைத்திலிங்கத்தை நேரில் சென்று நலம் விசாரித்த டிடிவி, சசிகலா.

மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்.. அதிரடி கைது

கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக 8 பேர் கைது.

பல ஆடுகளுக்கு எமனாக இருந்த சிறுத்தைப்புலி சிக்கியது

பொதுமக்கள் தகவலின் பேரில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

ஒலிம்பியாட் போட்டிகளில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு.. சென்னை ஐஐடி திட்டம்

அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை ஐஐடி வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா

சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த  ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

வார்னிங் கொடுத்த வானிலை மையம்.. இத்தனை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகும் மூவர்..

திருப்பத்தை ஏற்படுத்திய சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை.

"தமிழ், தமிழ் என்று கூறி பழைய காலத்தில் வைத்து இருக்கிறார்கள்" - விஜய பிரபாகரன்

"வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து மொழிகளையும் கற்கவும்"

ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

பாலியல் குற்றத்திற்கு இதுதான் தண்டனை..! ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் பரபரப்பு

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா.. வண்ண குடைகளுடன் அம்மனை அழைத்து வந்த மக்கள்

தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் மீது சாதிய கொலைவெறி தாக்குதல்

தூத்துக்குடி; திருவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தியதற்கு விசிக தலைவர் திருமா கண்டனம்.

மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. ஆக்ஷனில் இறங்கிய போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஓடும் பேருந்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம்.

மக்களை மாடுகள் போல் நடத்துகிறார்.. விஜய் மீது இஸ்லாமிய ஜமாத் குற்றச்சாட்டு

மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.

தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே சோப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாமக துண்டோடு நடனமாடிய விவகாரம்.