திடீரென நிறுத்தப்பட்ட ரயில்.. பயணிகள் கடும் அவதி
அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் பயணிகள் ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்.
அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் பயணிகள் ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்.
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிவிதிப்பு, தொகுதி மறுவரையறை விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.
சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வள்ளிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் 6 ஆம் நாள் யானை வாகன பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு கள்ளக்குறிச்சி அரசுசு மருத்துவமனையில் சிகிச்சை.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக லிபரல் கட்சியின் தலைவரான சச்சித் மெஹ்ரா அறிவித்துள்ளார்.
ஜசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் -குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
மெரினாவில் பெரிய திரையில் கண்டு ரசித்த மக்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காள்.
ஷுப்மன் கில் தூக்கி அடித்த பந்தை பாய்ந்து பிடித்த பிலிப்ஸ்
தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுப்படுத்திய ரோகித் சர்மா, எதிர்காலத்தில் என் ஓய்வு குறித்து எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
காஞ்சிபுரத்தில் அரசு சொகுசு விரைவு பேருந்து நடத்துநர், பயணிகளை கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நியூசிலாந்து.
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
2025 சாம்பியன் டிராபி தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’சாவா’ திரைப்படத்தை பார்த்து அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தங்க புதயலை தேடி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.