Adani-யுடன் ரகசிய சந்திப்பு? கொதித்தெழுந்த Anbumani Ramadoss
"ஏன் இந்த பதட்டம்? முதல்வருக்கு ஆணவம்" அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
"ஏன் இந்த பதட்டம்? முதல்வருக்கு ஆணவம்" அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு தரக்குறைவான முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல முக்கிய ஸ்டார் வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வராததால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கபாலிஸ்வரர் கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணையை எதிர்த்து மனு
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், SENA நாடுகளில் புதிய சாதனை படைத்துள்ளது.
Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
பக்கத்து வீட்டு கோழியை அடைத்து வைத்த முருகையன், முதியவர் மீது 3 பேர் தாக்குதல், கும்பகோணத்தில் நடந்த அதிர்ச்சியும்
"ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான்.."விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஆடியோ வெளியானது.
ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கனமழையால் வயல் வெளிக்குள் தண்ணீர் புகுந்தது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் பங்கேற்றனர்,
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
வயநாடு தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரியங்கா காந்தி
வார விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் அனைவருக்கும் த.வெ.க தலைவர் விஜய் நன்றி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
2025 ஐபிஎல் தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'கூரன்' திரைப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.
த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் சைவ விருந்துடன், பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய தொகுப்புடன், பந்தல் அமைத்தவருக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சைவ விருந்து அளிக்கப்பட்டது.