K U M U D A M   N E W S

Author : Vasuki

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வடிவேலு காமெடி ஸ்டைலில் அராஜகம்... காணாமல் போன குளம்... பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு

சென்னை ஓம்.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் குளத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு

கொரியன் டிராமா பிடிக்குமா? அதையே பார்த்துட்டு இருக்கீங்களா? யோசிச்சிக்கோங்க.

இந்தியாவில் சமீபகாலமாக கொரியன் சீரீஸ் கலாச்சாரம் அதிகமாக உள்ளது.

மது கூடாரமான டிபிஐ..? பாதுகாப்பில்லா பள்ளிக்கல்வித்துறை... விழித்துக்கொள்ளுமா அரசு?

மது கூடாரமாகும் டிபிஐ, தவறாக பயன்படுத்தப்படும் டிபிஐ வளாகம், நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுப்பு

IPL 2025: மீண்டும் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்... கடமைக்காக கைதூக்கிய நிர்வாகம்..!

Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீர் - பயணிகள் அவதி

சென்னை மாநகர பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீரால் பயணிகள் அவதி

டெல்டா மக்களே அலர்ட்.. அடித்து நொறுக்க போகும் மழை

நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதிகனமழை பெய்யக்கூடும்.

புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

புதிய பான் 2.0 கார்டு அறிமுகம்..? புதிய கார்டு யார் வாங்கலாம்..!

பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் கார்டுகளை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 

கனமழை முன்னெச்சரிக்கை – முதலமைச்சர் ஆலோசனை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஃபட்னாவிஸ்?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினா பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.?

போராட்டத்தில் ஈடுபட்ட வேளச்சேரி மக்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்தார்.

மகள் தற்கொலைக்கு பழிக்குப்பழி? ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை...

துடியலூரில் மருத்துவமனையில் ஒட்டுநராக பணிபுரிந்தவர் கொலை

தகாத உறவால் நேர்ந்த கொடூரம்... வீடு புகுந்து பெண் படுகொலை

தேவிகலாவை எச்சரித்த கணவர் சந்தரலிங்கம்.. வீட்டில் தனியாக இருந்த தேவிகலாவை, லிங்கராஜ் குத்திக்கொலை

அரசு பள்ளியின் பெயரை மாற்றிய அமைச்சர்.. குவியும் பாராட்டு..!

அரசுப் பள்ளி ‘அரிசன் காலனி’ என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், மல்லசமுத்திரம் கிழக்கு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து பெயர் மாற்றம் செய்தார்.

தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷுடன் மீண்டும் மோதல்...சீண்டிப் பார்க்கும் நயன்தாரா!

தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, இதனால் கோலிவுட் சினிமா வட்டாரம் கலக்கத்தில் காணப்படுகிறது.

உயிருக்கு உலை வைக்கும் மாஞ்சா நூல்... 6,500 பட்டங்கள், மாஞ்சா நூல் பறிமுதல்

பட்டம் விட்ட திமுக பிரமுகர் மகன் உட்பட் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் .. முதல் சுற்றில் டிங் லிரனிடம் தோல்வியுற்ற டி.குகேஷ்..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் இன்று (நவ.25) சிங்கபூரில் தொடங்கின. இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும் சீன வீரருமான டிங் லிரெனிடம் முதல் சுற்றில் தோல்வியை தழுவினார்.

RAIN: டெல்டாவில் ரெட் அலர்ட்.. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

மதுரையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு

ரெட் அலர்ட் எதிரொலி – நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட்டை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 3 பேருக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி கோர விபத்து

"அரைமணி நேரம் டைம் கொடுங்க " கெஞ்சிய கடைக்காரர்கள்.. காவல்துறை அலட்சியம்

சாலை ஓரத்தில் போடப்பட்ட கடைகள் அகற்றியதால், பொருட்கள் சேதமடைந்தாக கடைக்காரர்கள் வேதனை

மையம் கொண்டுள்ள தாழ்வுப்பகுதி.. 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட கூண்டு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த தாழ்வுப்பகுதி