இது தற்காலிக புயல்.. காற்று குவிவது குறைந்ததால் மழை இல்லை - வானிலை மையம்
வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ரவுடி நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக, சிறைத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.
பெண்களுக்கு ஆபத்தான இடம் வீடு தான் என ஐ.நா நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையர் மற்றும் உறவினர்கள் நடத்தும் வன்முறையால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்
வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
நாக சைதன்யா – சோபிதா துலிபலா திருமண கொண்டாட்டம் களைக்கட்டி வரும் நிலையில், இதன் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இதனால், சமந்தா புலம்பித் தீர்த்துள்ள கதையும், திரையுலகில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் திருவையாறு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “எனக்கு காவியை போட்டு சங்கியாக்க பார்க்கிறார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது
தஞ்சை மாவட்டம் சோழபுரம், வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் சாலைகளின் குவிப்பு
இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது தந்தை காவல்நிலையம் செல்ல, அந்த இளம் பெண்ணோ, தனது காதல் கணவருடன் திரும்பி வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நானும் ரௌடி தான்' படத்தின் பாடலையும், காட்சியையும் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்த நிலையில் சாலை மூடல்
பழனியில் தொடரும் பார்க்கிங் பிரச்சினை, நகராட்சி ஊழியருடன் ஓட்டுநர் மோதல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் கடன் தொல்லையால் குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை
வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதே எங்கள் முதல் பணி என NDRF துணை கமாண்டன்ட் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு விவகாரத்து வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், அதே பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் இரண்டு வீட்டிற்குள் புகுந்து, படுக்கையில் இருந்த சுப்பிரமணியனை சரமாரியாக கடித்துக் குதறியுள்ளன.
குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும் என எக்ஸ் தளத்தில் த.வெ.க தலைவர் பதிவு
வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் மின்சாரம் தாக்கி பம்ப் ஆப்ரேட்டர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
கடலூரில் மீன்வளத்துறையால் தடை செய்யப்பட்ட காலத்தில் மீன்பிடிக்கச் சென்ற 6 மீன்வர்கள் பத்திரமாக மீட்பு
கனிமொழி எம்பி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் தங்களின் எக்ஸ் பக்கத்ததில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.