IMAX திரையில் மோகன்லால்..புதிய அத்தியாயத்தை தொடங்கும் மலையாள சினிமா
IMAX திரையில் வெளியாகவுள்ள முதல் மலையாள திரைப்படம் என்கிற வரலாற்றை படைக்க உள்ளது பிருத்விராஜ் சுகுமாரனின் L2E:எம்பூரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்)
IMAX திரையில் வெளியாகவுள்ள முதல் மலையாள திரைப்படம் என்கிற வரலாற்றை படைக்க உள்ளது பிருத்விராஜ் சுகுமாரனின் L2E:எம்பூரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்)
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நிலையில், தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.
நீங்கள் உணர்வுபூர்வமாக கலை மீது ஆர்வம் கொண்டாள் கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகையின் கேள்விக்கு திரைப்பட இயக்குநர் மணி ரத்னம் பதில் அளித்துள்ளார்.
ZEE5 தளம் வழங்கும், அடுத்த அதிரடி காமெடி ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !!
இன்று வைபவ் மற்றும் சுனில் ரெட்டி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள “பெருசு” திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. இதற்கு பார்வையாளர்களில் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படம் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என நினைத்த விக்னேஷ் சிவன், தமிழகத்தின் வைரல் அண்ணன் சீமானை கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்.
பாலிவுட், ஹாலிவுட், மலையாளம், தெலுங்கு என பழ மொழிகளில் திரையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் இந்த வாரம் OTT வெளியீடுக்கு தயாராக உள்ளது. அனிமேஷன் திரைப்பட பிரியர்களுக்கும் இந்த வாரம் ஒரு ஹேப்பி நியூஸ் காத்திருக்கு.
நடிகை செளந்தர்யாவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் ஆதாரமற்று என்று செளந்தர்யாவின் கணவர் ரகு தெரிவித்துள்ளார்.
நான் படம் இயக்கி மற்றவர்கள் நடிப்பதை பார்த்தால் கொலை செய்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கின்றது ஆனால், சாகும் வரை நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது மர்மர் படம் தான். ஒரு பக்கம் இன்ஸ்டா பிரபலங்கள், சில திரை விமர்சகர்கள் படத்தை ஆஹா., ஒஹோனு புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொருப்புறம் படத்தை பார்த்து விட்டு வரும் பார்வையாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பெற நினைத்திருக்கிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்
நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் "எமகாதகி". வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது.
ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) நிகழ்வில், கிரண் ராவின் இயக்கத்தில் வெளியாகிய லாபட்டா லேடீஸ், கில் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகளை அள்ளிக் குவித்து அசத்தியது.
சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது ஆவணப்படம் தொடர்பான வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு பக்கபலமாக இருக்கும் நெட்பிளிக்ஸ், ஒரு காலத்தில் அவரை ஒரு புராஜெக்டுக்கு வேண்டாம் என ரிஜெக்ட் செய்ததாக வெளிப்படையாக பிரபல இயக்குநர் ஒருவர் பேசியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இசையமைப்பாளர் இளையராஜா, இந்தியாவின் முதல் சிம்பொனியை இன்று அரங்கேற்ற உள்ள நிலையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக இயக்குநர் ராஜு முருகன் மனைவி ஹேமா, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழாவில் நயன்தாரா பங்கேற்றிருந்தது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அஜித் ரூட்டில் எந்த பட நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் கெத்து காட்டி வந்த நயன், மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றது பல்வேறு விமர்சங்களை முன்வைத்துள்ளது.
இன்று நான் உயிரோடு திரும்பி வந்து உங்களிடம் பேசுவதற்கு என் கணவர் தான் காரணம் என்று பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர் அது தவறில்லை. அதே வேளையில் தற்போது அவர் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.