விஜய் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. 'ஜனநாயகன்' படத்திற்கு புதிய சிக்கல்!
'ஜனநாயகன்' படம் திரைக்கு வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'ஜனநாயகன்' படம் திரைக்கு வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் மிகவும் விஐபி பகுதியாகக் கருதப்படும் போயஸ் கார்டனில், நட்சத்திரத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது புதிய இல்லத்தை வாங்கியுள்ளனர்.
நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் படுக்கை அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் 46-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் ரஜினியின் 173-வது படத்தில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"கேரளா ஸ்டோரி 2" திரைப்படத்தை நாளை நீதிபதிகள் முன் திரையிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஜன நாயகன்' படப்பிடிப்பில் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரசியமான தகவல்களை நடிகை மமிதா பைஜூ அளித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 26-வது படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் 'கில்லி' திரைப்படம் மீண்டும் மறுவெளியீடாகிறது
தவெக தலைவர் விஜயுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'வித் லவ்' திரைப்படத்தின் 10 நாள்கள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் அத்துமீறியதால் "மானம் போகுது" என அஜித் பேசியது இணையத்தில் வைரலாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான வழக்கை படக்குழு திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
'ஆவேஷம்' இரண்டாம் பாகம் உருவாகும் என ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
நடிகை பூமிகா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.