வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. செப்பு பாத்திரத்தால் இவ்வளவு பிரச்னையா?
செப்பு பாத்திரங்கள் மெசபடோமியா காலத்திலிருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஈட்டி அம்புகள் போன்ற பொருட்களின் கூர்மையான உலோகங்களை செய்வதற்கு பயன்பட்டுள்ளது. நாளடைவில் பெரும்பாலான மக்களும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.