K U M U D A M   N E W S

இந்தியா

UP Train Accident: உத்தரபிரதேசம் ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணி... 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Uttar Pradesh Train Accident : உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Neet: “நீட் மறுதேர்வு நடத்த முடியாது... முடிவுகள் வெளியிட வேண்டும்..” உச்ச நீதிமன்றம் அதிரடி!

Supreme Court Order on NEET Exam : நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை, நாளைக்குள் (ஜூலை 20) மாணவர்களின் அடையாளத்தை மறைத்து வெளியிட வேண்டும் என தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Uttar Pradesh Train Accident : உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், பயணிகளை மீட்கும் பணியில், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்? - நீதிமன்றத்தில் பரபரப்பு விவாதம்

NEET UG Exam 2024 : நீட் தேர்வு 2024 முறைகேடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை வந்தது.

‘இன்ஸ்டா’ பிரபலம் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலி - ரீல்ஸ் செய்ய முயன்றபோது சோகம்

Aanvi Kamdar Died : சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில், ஆன்வி கம்தாரை 2 லட்சத்து 56ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Guerrilla 450: ராயல் என்ஃபீல்டு-வின் அடுத்த சம்பவம்... களமிறங்கும் Guerrilla 450... என்ன ஸ்பெஷல்..?

பாரம்பரியமான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது புதிய பைக் மாடலை களமிறக்கியுள்ளது. அட்டகாசமான டிசைனிங், கவர்ந்திழுக்கும் மாடல், கண்களை பறிக்கும் கலர்ஃபுல் காம்போவில் சந்தைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலை.. பின்வாங்கிய கர்நாடக அரசு.. மசோதா நிறுத்தி வைப்பு!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதாவுக்கு மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களும் எதிர்த்தன.

'ஆளுநரை தவறாக பேசக்கூடாது'.. முதலமைச்சருக்கு 'குட்டு' வைத்த உயர்நீதிமன்றம்.. என்ன விஷயம்?

நீதிபதி தனது உத்தரவில், ''ஒருவரின் கருத்து சுதந்திரம் மற்றவர்களை அவதூறு பரப்பும் வகையில் இருக்க கூடாது. இந்த வழக்கில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ஆளுநர் குறித்து அவதூறு பரப்புவர்களின் கைகளை அவிழ்த்து விட்டு சுதந்திரம் கொடுப்பதாகி விடும்'' என்று கூறியுள்ளார்.

போதையில் காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கு... காவலை நீட்டித்து உத்தரவு

விதிமுறைக்கு புறம்பாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் குண்டு வெடித்தால்... போஸ்ட் போட்ட இளைஞர் கைது...

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.