K U M U D A M   N E W S
Advertisement

இந்தியா

2 குழந்தைகள் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. ஆந்திர அரசு புதிய மசோதா

ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற இரண்டு மசோதாக்களை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: ஆட்சி அமைக்கப்போவது யார்? - விறுவிறு வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Amazon: அலுவலகத்தை மாற்றும் அமேசான் நிறுவனம் .. சிரமத்தில் பணியாளர்கள்.. !

அமேசான் இந்தியா தனது நிறுவனத்தின் தலைமையகத்தை பெங்களூருவில் உலக வர்த்தக மையத்திருந்து (WTC) விமான நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆட்கொல்லி நகரமாக மாறிவரும் டெல்லி.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வரலாற்று ஆசிரியர்

தான் வாழ்ந்த 40 வருடங்களில் டெல்லியை இதுபோல் பார்த்ததில்லை என்று ஸ்காட்டிஸ் வரலாற்று ஆசிரியர் வில்லியம் டால்ரிம்பில்ஸ் தெரிவித்துள்ளார்.

அன்பு, தைரியத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி- ராகுல் நெகிழ்ச்சி

இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ரத்து செய்யப்பட்ட சட்டம்.. கொண்டாட்டத்தில் மக்கள்!

ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

திரெளபதி முர்மு புதிய அறிவிப்பு.. பரபரக்கும் குடியரசு தலைவர் மாளிகை..!

ஜனாதிபதி திரௌபதி முர்மு, கே சஞ்சய் மூர்த்தியை இந்தியாவின் அடுத்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) நியமித்துள்ளார். 

நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

தொழில்துறையை மேம்படுத்த 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை - நிதியமைச்சர்

தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், திறன்களை வளர்க்கவும் 'மலிவு வங்கி வட்டி விகிதங்கள்' தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.. அரசு எடுத்த அதிரடி முடிவு

காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.