TVK Vijay: “விஜய்ண்ணா இது Fevicol Logo..” தவெக கொடியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள லோகோவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள லோகோவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் தலைவர் விஜய். இதனைத் தொடர்ந்து தவெக கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார். இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
கட்சிக்கொடி அறிமுக விழாவில் கொடி அமைப்பிற்கான அர்த்தத்தை கூட தெரிவிக்காமல் அதனை மாநாட்டு மேடையில் விளக்க இருப்பதாக தெரிவித்து விஜய் உரையை முடித்தது வந்திருந்த தொண்டர்களை பெறும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதை உணர முடிந்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்றினார். இதில் விஜய்யின் அப்பா, அம்மா, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்ட பின்னர் ஏற்கப்படவுள்ள அக்கட்சியின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது
பணையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக கொடி அறிமுக விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்தால், அக்கட்சியின் சீனியர்கள் வேறு முடிவு எடுத்து வருவது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அறிமுகப்படுத்தவுள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்தால் யார் வாக்குகளை பிரிப்பார்? அதுதான் எதிர்காலத்தில் கேள்வியாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி உருவாகிறதா என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தயாராகிவரும் நிலையில், மா.செக்கள் மாற்றம் மற்றும் மா.செக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமூகநீதி பேசும் திமுகவில் பெண் மா.செக்கள் மற்றும் தலித் மா.செக்கள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்
தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக கூறியிருக்கிறார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து சம்பாய் சோரன் விலகுவதாக அறிவித்துள்ளத ஜார்க்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.