K U M U D A M   N E W S

அரசியல்

மீண்டும் விஜய் பிரசாரம்.. சேலத்தில் அனுமதி கோரி விண்ணப்பம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, விஜய் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

பள்ளி மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலம்- எடப்பாடி பழனிசாமி

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவி படுகொலை: சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை- அன்புமணி குற்றச்சாட்டு!

"திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை" என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிய சென்னை'- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தி.மு.க. ஆட்சியில் தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"10 ஆண்டுகளாக ஒரே கூட்டணியாக உள்ளோம்; எங்கள் பலமே ஒற்றுமைதான்"- அமைச்சர் அன்பில் மகேஷ்

10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் யாருக்கும் வாக்குரிமை இல்லாமல் போகலாம்"- S.I.R. குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ!

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்.. சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி - தவெக கூட்டணி இடையேதான் கடும் போட்டி- டிடிவி தினகரன்

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாற்றும் தவெக இடையே தான் போட்டி இன்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

'காங்கிரசுக்கு எப்பொழுதும் பின்னடைவு கிடையாது'- செல்வப்பெருந்தகை பேட்டி!

"தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், தோல்வி அடைந்தால் கவந்தடித்து படுப்பதும் இல்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Bihar Election: தேர்தல் ஆணையத்துக்கும் மக்களுக்கும் இடையேயான போட்டி- காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆம்னி பேருந்து பிரச்னைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வுகாண வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்!

ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

"தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அறிவுத் திருவிழா திருவிழாவா? அவதூறு திருவிழாவா? திமுக மீது விஜய் கடும் தாக்கு!

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகம் பற்றி அவதூறு பேசியதாக விஜய் தெரிவித்துள்ளார்.

"இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அதிமுக!

"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்!

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிகள் காட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மக்களை திட்டமிட்டு குழப்புகிறது திமுக- இபிஎஸ் குற்றச்சாட்டு!

எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை பெண் கடத்தல் சம்பவம்: காவல்துறை அலட்சியமாக செயல்படுகிறது- அன்புமணி குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

"கொல்லைப்புறம் வழியாக முதல்வரானவர் இபிஎஸ்" -செங்கோட்டையன் கடும் விமர்சனம்!

"கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி" என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'பெண்களை சூறையாடும் மான்ஸ்டர்கள்.. திமுக ஆட்சியில் துளியும் பாதுகாப்பில்லை'- நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

'அரசியல் வாழ்வில் நான் செய்த தவறு..' ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

அன்புமணியை மத்திய அமைச்சராகியது நான் செய்த தவறு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வரின் உரைக்கு பதிலடி கொடுப்பேன்- விஜய் ஆவேசம்!

"கரூர் சம்பவம் கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!

"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.