K U M U D A M   N E W S

அரசியல்

பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...அமைச்சர் ரகுபதி

குடியரசு துணைத்தலைவர் பேசியுள்ளது உச்சநீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என ரகுபதி தெரிவித்துள்ளார்.

மகனா? சத்யாவா? விழிப்பிதுங்கும் வைகோ.. ஸ்மார்ட் மூவ் செய்த துரை வைகோ

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தான் வகித்து வரும் கட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். 32 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக உடன் பயணித்துவரும் மல்லை சத்யாவுக்கு எண்ட் கார்டு போட துரை வைகோ திட்டமிட்டு நகர்த்திருக்கும் ஸ்மார்ட் மூவ் தான் இந்த பதவி விலகல் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

கந்து வட்டியுடன் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்- அமமுக முக்கிய பிரமுகர் கைது

கந்து வட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் அ.ம.மு.கழகத்தின் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப கட்சியாகிய திமுக.. முதல்வரை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி

திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு – அமைச்சரை எச்சரித்த அண்ணாமலை

நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை

திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்

அமைச்சர் பொன்முடி பேசியது கருத்து சுதந்திரமா? பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..! அதிமுக-வில் மேலும் ஒரு விரிசல்...?

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாஜிக்கள் சிலர் அதிமுகவை விட்டு விலக உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாஜகவுடன் கூட்டணி...மே.2-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு

மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேமுதிகவை கழற்றிவிட்ட அதிமுக? கமலாலயம் முன் நிற்கும் பிரேமலதா? கூட்டணிக்கு அடிபோடும் அண்ணியார்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படி திடீரென பாஜகவோடு நட்பு பாராட்டுவது ஏன்? அதிமுக கைவிட்டதால் பாஜகவை நாடுகிறதா தேமுதிக? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

BSP-ல் ஒதுக்கப்படுகிறாரா ஆம்ஸ்ட்ராங் மனைவி...வெடிக்கும் உட்கட்சி பூசல்

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது – சசிகாந்த் செந்தில் எம்.பி.,

திருடர்களை நம்பி அதிமுக வீட்டை ஒப்படைத்து இருப்பதாகவும், பாஜக வளர்வதற்கு தமிழகத்தில் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் அதிமுக செயல்பட்டு இருப்பதாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை? போஸ்டரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை..!

சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

ஸ்டாலினுக்கு எதிரான வேட்பாளர்.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்? இதுதான் சரியான போட்டி!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பதவி பறிக்கப்பட்டாலும் அண்ணாமலையை வைத்து அதிரடி காட்ட டெல்லி பாஜக ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அத்திட்டம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

அதிமுக, பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன்

மாற்றம் உறுதி என மக்கள் தீர்மானித்து அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தனித்து நிற்க தயார்.. திமுக தயாரா? சவால்விட்ட முன்னாள் அமைச்சர்

திமுக தனித்து நின்றால், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத் தயார் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாவல் விடுத்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தலைவராக நானே தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை 4 ஆண்டுகள் முதலமைச்சர் சீரழித்துள்ளார் - இபிஎஸ் விமர்சனம்

பாஜக பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது- ஜி.கே.வாசன் விமர்சனம்

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

அதிமுக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது- முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி

"தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்- இபிஎஸ்ஸை விமர்சித்த முதலமைச்சர்

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்