"யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம்"- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தேர்தல் தோல்வி குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் சிறப்புக் குழுவினருடன் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் தோல்வி குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் சிறப்புக் குழுவினருடன் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
"மகளிருக்கு ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
"திமுக என்னதான் நம்மை ஏளனமாக பேசினாலும் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் பின்பற்றுவோம்" என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
"ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்கிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைத் திரட்டப் போராடி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இடதுசாரி கட்சிகள் தற்போது கைகொடுத்துள்ளன.
ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க உள்ளார்.
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.