"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!
"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.
"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.
"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.
"திமுக எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று நீதிமன்றம் சென்றால், அதிமுக எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.
"திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் SIR எதிர்ப்புக் கூட்டம்" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
"துணை முதல்வர் உதயநிதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்துத் சரியாகத் தெரியவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்குவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"எஸ்ஐஆர் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
"உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய திமுக அரசு நிலைக்குத் தள்ளியுள்ளது" என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க திமுக அரசு முயல்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சட்டையுள்ளார்.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ளது" என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
"தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல தி.மு.க ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
"அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் இருந்து திமுகவுக்கு சார் என்றாலே ஒரு அலர்ஜி" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழலில், மீண்டும் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.