மயிலாப்பூரில் ஐடி அதிரடி: திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.79 லட்சம் பறிமுதல்!
சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருந்த 297 வாக்குறுதிகளுடன், மேலும் சில முக்கியக் கூடுதல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியுறுத்தியுள்ளார்.
இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"ராகுல் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால் தன் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாக நாடகமாடியுள்ளார் செல்வப்பெருந்தகை" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் தமிழர்கள் என குளச்சலில் ராகுல் காந்தி பேசினார்.