K U M U D A M   N E W S

அரசியல்

அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!

நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

"உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த ஜெயக்குமார்!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாகத் தகவல் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு என்ற நிலைப்பாட்டில் தான் எப்போதும் இருப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே முற்றிய மோதல் - ஆதாரம் வெளியிட்ட ஓபிஎஸ்!

பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

மேடையிலேயே எம்பி, எம்எல்ஏ மோதல்.. ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்- தமிழிசை

நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

பழனிசாமியால் அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிறார்கள்- மு.க. ஸ்டாலின்

“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் - ராமதாஸ் குற்றச்சாட்டு!

தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்

நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

எத்தனை உயிர்களை அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி காட்டம்

“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியால் வேதனை மலர் தான் வெளியிட முடியும்- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

மேடையிலேயே எம்பி, எம்எல்ஏ மோதல்.. நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் சலசலப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகும் பீகார் மக்கள்? - சீமான் சொல்லும் அதிர்ச்சி தகவல்

தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை

"மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளது" - மல்லை சத்யா விமர்சனம்!

மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளதாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

பாஜக விவகாரத்தில் வரலாற்றுப் பிழை செய்தது கருணாநிதியும் எடப்பாடியும்தான்: சீமான் குற்றச்சாட்டு

ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மீண்டுமொரு லாக்-அப் மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை- ஓபிஎஸ் பேட்டி

“நான் அரசியல் நிமித்தமாக முதல்வரைச் சந்திக்கவில்லை” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.. ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுவதாக அறிவித்துள்ளது.

ஆணவப் படுகொலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம்? திருமா கேள்வி

நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்வரை நேரில் சந்தித்த OPS மற்றும் பிரேமலதா.. மாறுமா கூட்டணி கணக்கு?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

MY TVK செயலி அறிமுகம் – உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்த விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளார்

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் எம்பி-க்கு கொலை மிரட்டல்.. சிபிஎம் கண்டனம்

“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.