அதிமுக தலைமையிலான கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட வாய்ப்பு: டிடிவி தினகரன்
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு திமுக தொண்டர்கள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் நாளை நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களைத் தவெக தலைமை கோட்டுக்கொண்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பாமக தலைவர் விவகாரத்தில் அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி காவல்நிலையத்தில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திராவிடக் கட்சிகளில் சிறந்த பேச்சாளராக வலம் வந்த நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ராகுல்காந்தின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரியில் வரும் 9 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரி இன்று மாநிலக் காவல்துறையிடம் மனு அளித்துள்ளது.
பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் உள்ள கவுண்டர் வாக்குகளை யார் தங்கள் பக்கம் இழுப்பது என திமுக அதிமுக தவெக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினை, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு இன்று சந்தித்துள்ளது.
திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாஸ் சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.
தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின், நெய் மற்றும் பன்னீர் விலையை ஐந்தாவது முறையாக உயர்த்தி உள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
"இனி அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராவது உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" என்றும், த.வெ.க.வை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் குறிப்பிட்ட பணிக்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.