K U M U D A M   N E W S

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் தரைமட்டமான கிராமம்.. 67 பேரை காப்பாற்றிய நாய்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி கிராமத்தில் நாயின் எச்சரிக்கையால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பியுள்ளனர்.

வாடகைக்கு வீடு வேணுமா சார்? ஸ்கெட்ச் போட்டு கவுத்த பட்டதாரி வாலிபர்!

கோவையில், வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வாகனம் மோதி பெண் பலி | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வாகனம் மோதி பெண் பலி | Kumudam News

பக்தர்களின் ஆதாருக்கு தடை - தேவஸ்தானம் எச்சரிக்கை | Kumudam News

பக்தர்களின் ஆதாருக்கு தடை - தேவஸ்தானம் எச்சரிக்கை | Kumudam News

TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

45 வருட பழமையான காம்பிரா பாலம் இடிந்து விபத்து: ஆற்றில் மூழ்கிய வாகனம்.. 3 பேர் பலி!

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது செல்லும் 45 வருடம் பழமையான காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

கடலூர் ரயில் விபத்து காயமடைந்த மாணவன் டிஸ்சார்ஜ் | Kumudam News

கடலூர் ரயில் விபத்து காயமடைந்த மாணவன் டிஸ்சார்ஜ் | Kumudam News

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி- அன்புமணி குற்றச்சாட்டு

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதாக குற்றம்சாட்டிய அன்புமணி, உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

கவுதமாலா நாட்டில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.