K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

Kida Virunthu : 100 கிடா வெட்டி கறி விருந்து.. கோயில் திருவிழாவில் ஒரு பிடிபிடித்த ஆண்கள்!

Dindigul Kida Virunthu : இரவு முழுவதும் மணக்க மணக்க கறி விருந்துடன் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கோயில் திருவிழா திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

Senthil Balaji : 471 நாள் சிறைவாசம் நிறைவு.. வெளியே வந்தார் செந்தில் பாலாஜி..

Senthil Balaji Imprisonment Days : கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, நிபந்தனை ஜாமின் மூலம் வெளியே வந்தார்.

CM Stalin Delhi Visit : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் இன்று சந்திப்பு

CM Stalin Delhi Visit To Meet PM Narendra Modi : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவுப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senthil Balaji : கையில் எலுமிச்சை பழத்தோடு செந்தில் பாலாஜி.. காரை நகரவிடாமல் சூழ்ந்த தொண்டர்கள்

Senthil Balaji Release : புழல் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 27-09-2024

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

BREAKING | தமிழகத்தை உலுக்கிய 3 பேர் கொலை வழக்கு - 4 பேருக்கு மரண தண்டனை

2014-ல் திருவேங்கடம் அருகே உடைப்பன்குளம் பகுதியில் நிகழ்ந்த சாதிய மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு

என் கூட வா நீ... செந்தில் பாலாஜிக்கு அன்பு கட்டளையிட்ட பொன்முடி !!

என் கூட வா நீ... செந்தில் பாலாஜிக்கு அன்பு கட்டளையிட்ட பொன்முடி !!

"என் வாழ்நாள் முழுவதும்" வார்த்தை தழுதழுக்க செந்தில் பாலாஜி கொடுத்த முதல் பேட்டி

"என் வாழ்நாள் முழுவதும்" வார்த்தை தழுதழுக்க செந்தில் பாலாஜி கொடுத்த முதல் பேட்டி

கலைஞர் நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை..!!

புழல் சிறையில் இருந்து வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

#BREAKING | செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் உடனே வந்த ஆம்புலன்ஸ்.. பயங்கர பதற்றம்

சென்னையை அடுத்த புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

#BREAKING || செந்தில் பாலாஜி - வெளியே வந்ததும் பேசிய வார்த்தை

என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என தெரிவித்துள்ளார். என்மீதான பொய் வழக்கில் இருந்து சட்ட ரீதியில் சந்தித்து நிச்சயம் வெளிவருவேன் எனவும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

#breakingnews: சிறையில் இருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி

உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். 

"இதற்கு வெட்கப்பட வேண்டும்.." - வானதி சீனிவாசன் தாக்கு

நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

"யூகலிப்டஸ் மரங்கள் குறித்து கட்டுக்கதை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்துள்ளது. யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் தீங்கு ஏற்படுவது பற்றி மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்படாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி விடுதலையில் கடைசி நேரத்தில் எழுந்த புதிய சிக்கல்..

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமருடன் விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

புழல் சிறை முன் குவியும் திமுகவினர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி...

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பா? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி தியாகியா..? - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகி, திமுகவுக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜி தியாகியா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு முன் குவிந்த திமுக தொண்டர்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

செந்தில் பாலாஜி ஜாமின்; உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

செந்தில் பாலாஜி சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாடு குறித்து ஆலோசனை.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆனந்த் பேச்சுவார்த்தையில்  ஈடுபட உள்ளார்.

ஊர் எல்லையை மாற்றக் கோரி போராட்டம் - கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.