K U M U D A M   N E W S
Promotional Banner

அரசு

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின் ..!

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் ஒழுகும் மழைநீர்.. நோயாளிகள் அவதி

மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரைகளில் இருந்து தொடர்ந்து ஒழுகி வரும் தண்ணீரால் நோயாளிகள் அவதி

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொதுவாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை என அறிவிப்பு

TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது  குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிள்ளை மீது தீ வைத்த அப்பா.. அம்மா கண் முன்னே பறிபோன உயிர்

70 சதவீத தீக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்

புயல் பாதிப்பு - கடலூரில் மத்தியக் குழு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடலூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

100 ஆண்டு பழைய பள்ளி இடமாற்றம்.. லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் புதுவை

100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை... காரணம் என்ன?

புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தரவு

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - EPS கண்டனம் | Edappadi Palanisamy | ADMK

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது

Kallakurichi : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது

வெள்ள பாதிப்பில் மலிவான அரசியல்.. முதலமைச்சர் கடும் தாக்கு | MK Stalin Speech

தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்

தமிழ்நாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் - முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் | Tamil Nadu Sports

விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை

எதுக்கு எங்களுக்கு MLA? - முடிவுக்கு வந்த வாழ்க்கை.. கண்ணீர் வடிக்கும் விழுப்புரம் மக்கள் | TN Rains

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

Pongal Gift 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசுக்கு அதிரடி உத்தரவு

Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் பயங்கர ட்விஸ்ட்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நெஞ்சைப் பதற வைக்கிறது... தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முதல் கோரிக்கை!

கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும்,  பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும்,  பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர் சர்ச்சையில் அன்னபூரணி.. முதலில் கோயில்.. தற்போது திருமணம்

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி வந்த அன்னபூரணி, ரோகித் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

கனமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.