K U M U D A M   N E W S

இந்தி

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

வரவேற்ப்பை பெற்றுள்ள மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் திரில்லர் கதையில் உருவான “மனிதர்கள்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

உலகிலேயே முதன்முறையாக... தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ்!

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்யும் வசதி கொண்டுவர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பிரம்மபுத்திரா நீரை தடுக்கும் சீனா?.. அல்லல்படப்போகும் இந்தியா? யாருக்கு பாதிப்பு? | India vs China

பிரம்மபுத்திரா நீரை தடுக்கும் சீனா?.. அல்லல்படப்போகும் இந்தியா? யாருக்கு பாதிப்பு? | India vs China

நீட் தேர்வு நிறைவு...மாணவர்கள் சொல்வது என்ன?

இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல்...சென்னையில் இருந்து வந்த ரகசிய தகவல்...இலங்கையில் சோதனை

பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை

கோடிக்கணக்கில் சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! CEO வெளியிட்ட தகவல்!

இந்திய யூடியூபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும், அவர்களுக்காக மேலும், ரூ.850 கோடி ஒதுக்க உள்ளதாகவும் யூ-டியூப் CEO நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ATM-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு (ஏப்.29) ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய ஏ.எடி.எம் களில்,100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் செல்வனுடன் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்

இந்திய கடற்படையை வலுப்படுத்த 26 ரஃபேல் விமானங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய கடற்படைக்கு பிரான்சிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுகவினர் நேரில் அஞ்சலி!

அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: PSL கிரிக்கெட் தொடரிலும் வெடித்த இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

PSL கிரிக்கெட் தொடரின் ஒளிப்பரப்பு பணிகளில் வேலை செய்யும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தண்ணி காட்டும் இந்தியா.. முடிந்துபோன முக்கிய ஒப்பந்தம்.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து!

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடப்படும் – மத்திய அரசு அதிரடி

பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

“மதத்தின் பெயரால் கொலை செய்வது...” பஹல்காம் தாக்குதல் குறித்து முகமது சிராஜ் போட்ட பதிவு

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை அரசியல் செய்ய வேண்டாம் - அண்ணாமலை பேட்டி

காஷ்மீர் தாக்குதலில் அரசியலில் செய்ய வேண்டாம் என்றும், காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: நாடு திரும்பிய மோடி.. அமைச்சர்களுடன் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

IPL 2025: Work out-ஆகாத தோனி மேஜிக்.. MI-க்கு எதிரான தோல்விக்கு பின் கேப்டன் கூறியது என்ன?

அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம் இல்லையென்றால் அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராகுவோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

IPL 2025: சென்னையை பந்தாடிய மும்பை.. நாக் அவுட்டாகும் CSK

மும்பை வான்கடோ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

MI vs CSK...பந்து வீச்சை தேர்வு செய்தது மும்பை அணி

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை...வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்

அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.