K U M U D A M   N E W S
Promotional Banner

10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு - CBSE

ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

IT Raid in Chennai: பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் IT ரெய்டு

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரெஸ்டிஜ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை

Jayalalithaa's 77th birthday: ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் - EPS சூளுரை

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

O Panner Selvam Speech: "தூய அதிமுக தொண்டர்கள் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள்"

 எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

"பாஜகவால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே ஆளுநர்" - ஆர்.எஸ்.பாரதி

"பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபடுகிறார்"

’வெளிய சொன்னா கொன்னுடுவேன்’ மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்? பணத்தை இழந்த அப்பாவி பெண்

“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” என அயன் பட சூர்யா ஸ்டைலில் ரீல்ஸ் போட்டு, திருமணமான பெண்ணுக்கு காதல் தூதுவிட்ட ரியல் எஸ்டேட் அதிபர், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

AIADMK Case- மீண்டும் தர்மமே வெல்லும்: O Panner Selvam

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

SPB பெயரில் சாலை; துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

காந்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பி பெயர்.

பல்ஸை எகிறவைக்கும் பஸ்கள்! விலையில்லா மகளிர் பயணத்திற்கு உலை?

காலாவதியான பேருந்துகள் காலநீட்டிப்பு தேதியையும் தாண்டி இயங்கிக் கொண்டிருப்பதால் மக்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதாக அலறுகின்றன தொழிற்சங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி :  தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு 

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

"திமுகவின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி" -இபிஎஸ்

இரட்டை வேட நாடகமாடி, மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி - இபிஎஸ்

யார் அந்த சார்..? - போஸ்டரால் தெரியவந்த நிஜம்.

"இவர் தான் அந்த சார்" என்ற வாசகத்துடன் இபிஎஸ் படத்தை அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

எது மலிவான அரசியல்..? - மோதிக்கொண்ட CM & EPS - அன்றும்.. இன்றும்..! - Full ஆ Thug Life பதில்தான்

2017ல் அப்போதைய சபாநாயகர் கையை பிடித்து இழுத்து திமுகவினர் செய்தது தான் மலிவான அரசியல் - இபிஎஸ்

ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் - சீமான்

பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்

இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

தவெக கூட்டணி..!! உறுதி செய்த ஓபிஎஸ்..?

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒ.பி.எஸ்.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை இன்று!

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

இபிஎஸ் vs ஓபிஎஸ்.. கிறிஸ்துமஸ் விழாவில் நீயா-நானா? ஒரே சிரிப்பு தான் போங்க!!!

சென்னை கீழ்பாக்கத்தில் கிறுஸ்துமஸ் விழாவில் இபிஎஸ் கலந்துக்கொண்ட அதே நாளில், தானும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப்போகிறேன் என்று கூறி முதியோர் காப்பகத்தில் பரோட்டா சால்னா வழங்கி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி முடித்துள்ளார் ஓ.பி.எஸ். இருவரும் நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

காலியான ஈரோடு கிழக்கு தொகுதி.. பிப்ரவரியில் மீண்டும் இடைத்தேர்தல்?

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம்  இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொதுவாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை என அறிவிப்பு

"மன வேதனை" தவெக தலைவர் விஜய் இரங்கல்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - விஜய்

"25 கால நட்பு.." தழுதழுத்த குரலில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

உடல்நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்