K U M U D A M   N E W S
Promotional Banner

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(77) காலமானார்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு... அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.14) சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஈவிகேஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் பேரன் முதல் காங்கிரஸின் நம்பிக்கை வரை... ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருடைய அரசியல் பயணம் குறித்து பின்வரும் தொகுப்பில் காணலாம்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

சினிமாவில் விஜய் "மைனஸ்" - பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழக, கேரள அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்

கொடநாடு வழக்கில் சசி, இபிஎஸ்-ஐ விசாரிக்கலாம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அடித்துச்செல்லப்பட்ட மேம்பாலம் - இபிஎஸ் ஆய்வு

தொண்டமானூர் - அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை இணைக்கக் கூடிய வகையில் ரூ.16 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்- ஓபிஎஸ் பேட்டி

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர். இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இசை வாணி தவறாக பாடவில்லை... கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்... செல்வப் பெருந்தகை!

“பாடகி இசைவாணிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

யார் ஆட்சியில் அதிக கொலை? - ஆர்.எஸ்.பாரதி vs செல்லூர் ராஜு

திமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளார்.

உதயநிதி நிறைய பேசுகிறார்.... எழுதாத பேனாவுக்கு ரூ. 82 கோடி! - இபிஎஸ் சாடல்

பொதுமக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ரூ. 82 கோடி மதிப்பில் எழுதாத பேனா வைப்பது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்... கடைசி போட்டி சேப்பாக்கில் தான்... மவுனம் கலைத்த சி.எஸ்.கே நிர்வாகம்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி இருப்பாரா? என்ற கேள்விக்கு தோனிக்காக சிஎஸ்கே கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட

"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட

மீண்டும் களத்தில் தல தோனி... தக்கவைத்த CSK| Kumudam News

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதிமுக ஒன்றிணைந்து வென்றால் யார் முதலமைச்சர்? - போட்டுடைத்த Sasikala | EPS | OPS | ADMK

அதிமுக ஒன்றிணைந்து வென்றால் யார் முதலமைச்சர்? - போட்டுடைத்த Sasikala | EPS | OPS | ADMK

தேர்வர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் 559 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

கடந்த ஜூன் 7ம் தேதி நடந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடங்களில் சோதனை.. குவியும் தொண்டர்கள்

இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக டூ அதிமுக..முதன்முறையாக முக்கியமான போஸ்ட்.. கௌதமி இப்ப வேற லெவல்..!

சற்றும் எதிர்பாராத நேரத்தில்,கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.