ஓடும் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் மோதல்.. கற்களால் தாக்கிய 5 பேர் கைது...
Presidency College Students Arrest : ஆவடி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்திய, 5 மாநிலக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.