K U M U D A M   N E W S

கல்லூரி

கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள்... ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு!

திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில், பேராசிரியர்கள் இருவர் மாணவியை மது அருந்த அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்.. புத்தகப் பையில் அரிவாள்.. பரபரக்கும் நெல்லை

நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Breaking: சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் அராஜகம்... சுத்துப் போட்ட போலீஸார்!

சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

Morphing Photo Issue : மார்ஃபிங் செய்வதாக மிரட்டல்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

Morphing Photo Issue : புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanguneri Issue : மாணவர்களுக்கு ரத்த வெறியா?.. தொடரும் சாதிய வன்மம்... ஒரே நாளில் 2 பேருக்கு வெட்டு

Students Attack in Nanguneri Issue : நெல்லையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. சக மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஓடும் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் மோதல்.. கற்களால் தாக்கிய 5 பேர் கைது...

Presidency College Students Arrest : ஆவடி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்திய, 5 மாநிலக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.