K U M U D A M   N E W S

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 06 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 06 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 06 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 06 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 04 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 04 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.