K U M U D A M   N E W S
Promotional Banner

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் கஸ்தூரி பேட்டி

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

JUSTIN || விஜய்யின் மாஸ் என்ட்ரி.. கண் மூடாமல் காத்திருக்கும் நிர்வாகிகள் | Kumudam News

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த நிலம் கொடுத்த விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருந்தளிக்க உள்ளார்

வி.சாலை விவசாயிகளுக்கு விருந்து.. கட்டுப்பாடுகள் விதித்த கட்சி தலைமை..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Headlines | 06 மணி தலைப்புச் செய்திகள் 06 AM Today Headlines Tamil | 23-11-2024 | Kumudam News

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது உள்ளிட்ட தலைப்புச் செய்திகள்...

நடத்துனர் மீது தாக்குதல்.. சக நடத்துநருக்காக ஓட்டுநர்கள் செய்த செயல்.. சென்னை அருகே பரபரப்பு

சென்னை புறநகர் பகுதியான இருங்காட்டுக்கோட்டை அரசு பேருந்து நடத்துனரை மர்மநபர் தாக்கியதால் பரபரப்பு.

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பைக்கில் பயணம்... விபத்தில் மரணம்... விதிமீறலால் பறிபோன +2 மாணவர்கள் உயிர்

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் காரணம் வழங்க காரணம் என்ன?

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின்..? வெளியானது முக்கிய அப்டேட்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.

12 விமான சேவைகள் திடீர் ரத்து.. சென்னை விமான நிலையத்தில்  பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை.. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

உச்சத்தில் செக்ஸ் கலாச்சாரம்.. வேகமெடுக்கும் வக்கிர வணிகம் | Chennai Gigolo work

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும், இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

A.R. Rahman: இடைவெளியை நிரப்ப முடியாது... ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக சாய்ராபானு அறிவிப்பு..

திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாகை பள்ளி மாணவர்களுக்கு புதிய செய்தி.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கனமழை எதிரொலி – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாயால் வந்த வினை –சிறையில் தவிக்கும் கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

இரவு தூக்கமில்லை.. உணவில்லை.. சிறைக்குள் தவித்த நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

தொடர் வாகன திருட்டு – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாம் மக்களோடு நிற்போம்! மக்கள் பிரச்சனைக்காக நிற்போம்!.. மாஸ் காட்டிய திருமாவளவன்

ஒற்றை கோரிக்கை, 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது தான் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு... மத்திய அரசுக்கு எதிராக வழக்கு... திமுக ஆவேசம்!

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலே இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் அமைந்துள்ளன என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி அப்படி என்ன தவறு செய்து விட்டார்? சீமான் காட்டம்!

தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தமிழக அரசு கொடுத்த கிஃப்ட்!!

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.