“மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” - யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அமைச்சர் உறுதி
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.
தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில், விஜய், அஜித் பற்றி சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் அரசு பணத்தை வீண் விரயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா ஊராட்சிகளின் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.
விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்திருந்தார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த கிஃப்ட் குறித்து தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.
வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை நம்ப வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் கலெக்ஷன் முதல்நாளை விட இரண்டாவது நாளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Meiyazhagan Box Office Collection Day 1 : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இப்படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Meiyazhagan Movie Public Review in Tamil : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
Meiyazhagan Movie First Review in Tamil : பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை (செப்.27) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'இல்லத்தார்க்கு உகந்த தடையில்லா பொதுக்காட்சித் திரைப்படம்' என்று பதிவிட்டு மெய்யழகன் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
அஜித்குமார் நடிப்பு மட்டுமின்றி டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் கார்கள், பைக்குகள் என்றால் அஜித்துக்கு கொள்ளை பிரியம்.