K U M U D A M   N E W S

கார்

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியான ‘ரெட்ரோ’ படத்தின் சூப்பர் அப்டேட்

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏய் கனிமா.. ‘ரெட்ரோ’ டப்பிங் பணியில் தீவிரம் காட்டும் பூஜா ஹெக்டே

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டப்பிங் பணியில் நடிகை பூஜா ஹெக்டே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

குறுக்கே வந்த நாய்...தலைகுப்புற கவிழ்ந்த கார்...உயிர் தப்பிய இளைஞர்கள்

தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரை இயக்கிய சிறுவன்...தூக்கி வீசப்பட்ட இருவர்...அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் இயக்குவது, அலட்சியமாக செயல்பட்டு பிறருக்கு ஆபத்தை விளைவித்தல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

IPL 2025: 3-வது வெற்றியை பெறப்போவது யார்? கொல்கத்தா - லக்னோ இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கார் பார்கிங் விவகாரம்.. தர்ஷன் மற்றும் லோகேஷ் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

கார் பார்க்கிங் விவகாரத்தில், நீதிபதியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் ஆகிய 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மகனை மீட்டு தரக்கோரி பெண் புகார்...ஆக்ஷனில் இறங்கிய சென்னை போலீஸ்

கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.

TATA IPL 2025: முதல் வெற்றியை பதிவு செய்த RCB.. 7 விக்கெட் வித்தியாசத்தில் KKR- ஐ வீழ்த்தியது!

RCB vs KKR: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.

IPL 2025: RCB அணியை எதிர்கொள்ளும் KKR.. எங்கு? எப்படி? பார்க்கலாம் முழுவிவரம் இதோ!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18வது சீசன் TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.  இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

18வது IPL.. கொல்கத்தாவில் இன்று தொடக்கம்.. வெறியில் ரசிகர்கள்

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 18வது ஐபிஎல் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது

நெற்கொள்முதல் நிலையத்தில் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார்!

மதுரை நெற்கொள்முதல் நிலையத்தில் நிலைய அலுவலர் முறைகேடு செய்ததால், நெற்பயிர்கள் முளைத்தும், வெடித்தும் வீணாகி சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"கமிஷனர் அலுவலகத்தில் கெட்டுப்போன கூல்டிரிங்ஸ்" - இளைஞருக்கு அதிர்ச்சி | TN Police | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்

TASMAC முறைகேடு.. வெடித்த போராட்டம்! பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடத்தவிருந்த பாஜகவினர் கைது

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

 ‘நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல’-22 வருடங்களுக்கு பிறகு புயலை கிளப்பியுள்ள புகார்

நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பெற நினைத்திருக்கிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்

“எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” மீண்டும் சைலண்ட் மோடில் நடிகை சீமான் நிம்மதி பெருமூச்சு!

சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?

ஜெயலலிதா பிறந்தநாள்... வேதா இல்லத்தில் ரஜினி! திடீர் விசிட்... என்ன காரணம்..?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த், ஜெ-வின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

விஜயலட்சுமி புகார் - சீமானுக்கு போலீசார் சம்மன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்

“தமிழ் சினிமாவின் ஹல்க் என்றால் அது ஆர்யா தான்” - கவுதம் கார்த்திக்

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை  தயாரிப்பில்  மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X).  வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா,  அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,  காளி  வெங்கட்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விசாகா கமிட்டியில் புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி உத்தரவு..!

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைத்து, புதிய உறுப்பினர் நியமித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

"விவசாயி சித்திரவதை - எஸ்.ஐ மீது நடவடிக்கை"

விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து அவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக வழக்கு