K U M U D A M   N E W S

Fair Delimitation | 5 பாதிப்புகளை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு புட்டுப்புட்டு வைத்த Udhayanidhi Stalin

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு

CM Pinarayi Vijayan Speech | "அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவது மத்திய அரசின் கடமை" - பினராயி விஜயன்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்ள விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை - பினராயி விஜயன்

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்.. மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா? தெலங்கானா முதல்வர் கேள்வி..!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. அனைவரையும் கனிமொழி எம்.பி.வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.

வங்கி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- கணவரை கைது செய்த போலீஸ்

எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.

தமிழகத்திற்குள் தெரு நாய்களை விட முயற்சி | Kerala Street dogs | Kanyakumari | Kumudam News

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை தமிழகத்திற்குள் விட முயற்சி

கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்.. மீனவர்கள் அதிர்ச்சி

கேரளாவில் மீனவர்கள் வீசிய வலையில் சிக்கி கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்

திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

வாட்ஸ் அப் ஆடியோவில் கணவன் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. போலீஸை நாடிய மனைவி

கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒசூரில் பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!

ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஜீப் உள்ளே இருந்த 3 பேரின் நிலை?

கேரள மாநிலம் இடுக்கியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சிறுவனை சுற்றிவளைத்த தெருநாய்கள் - வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

கேரள அரசு கல்லூரியில் மாணவரை ரேகிங் செய்த 5 மாணவர்கள் கைது..!

கேரள மாநிலம் கோட்டயம்  அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ரேகிங் செய்த 5 முன்றாம் ஆண்டு மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்

அறக்கட்டளை போர்வையில் மோசடி? சிக்கிய SCAM மன்னன்! சிக்கலில் காங்கிரஸ் பிரமுகர்?

பாதி விலைக்கு ஸ்கூட்டர், தையல் இயந்திரம், லேப்டாப் தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி 1000 கோடி ரூபாய் மோசடி செய்த நபரால் கேரளாவே ஆடிப்போயுள்ளது. இந்த மெகா SCAM நடந்தது எப்படி? மோசடிக்கு பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.. நொடியில் நடந்த விபரீதம்! பதறவைக்கும் காட்சிகள்

கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.

விஜய்யை பார்க்க பாதயாத்திரையாக கேரளாவில் இருந்து சென்னை வரும் ரசிகர்

ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைபயணமாக வரும் விஜய் ரசிகர்

முதியவரை அடித்துத்தூக்கும் அதிர்ச்சி வீடியோ... பரவிவரும் சிசிடிவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னில் சாலையை கடக்க முயன்ற முதியவர் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு.

மீண்டும் கழிவுகளுடன் வந்த கேரள லாரி.. குமரியில் பரபரப்பு

லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை காவல்நிலையம் கொண்டு சென்ற நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள வாகனங்கள்...நீதிமன்றம் போட்ட கறார் கண்டிஷன்!

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு.

மடக்கப்பட்ட லாரி.. உள்ளே முழுக்க கேரள கழிவுகள்.. திருப்பூரில் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு!

”என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா” பெண்ணால் நேர்ந்த விபத்து- அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

சாலையை கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபத்து.

காதலனை கொன்ற காதலி... சற்றும் எதிர்பாராத தீர்ப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு.

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி.. கிரீஸ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிப்பு

காதலன் ஷரோனை குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற காதலி கிரீஸ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 60 பேரில் 44 பேர் கைது

கேரளாவில் ஐந்து ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 பேரில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்