#BREAKING || தடை மேல் தடை..நடக்குமா தவெக மாநாடு?மாநாட்டு திடல் நேரடி ஆய்வு | Kumudam News 24x7
தொடர் மழை காரணமாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.
மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 3 குழுக்களை கட்சி தலைமை அமைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும். பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
TVK Temporary In-Charge in 234 Assembly : தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டுக்காக மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பியை நேரில் சந்தித்து பேசினார் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.
பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.
நாகை அருகே பெருகடம்பனூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே மோதல்
தமிழிசைக்கு மதுபழக்கம் இருக்காது என நம்புவதாகக் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திருமாவளவன்
தவெக மாநாட்டை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்.
TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay
தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதல் கடித்தத்தை எழுதியுள்ளார்.
தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பு