கொடநாடு வழக்கு: விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்!
கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த சிவாஜியைப் போல, அவர் ஆசை ஆசையாக வாங்கிய அன்னை இல்லமும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ஆனால், தற்போது அந்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற நீதிமன்ற உத்தரவால், சிவாஜி குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
வழக்குகளின் விசாரணையின்போது வழக்கின் தன்மையை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் இதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன் வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூரில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் கைது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான தமிழுடன் சமஸ்கிருத தேர்வு - தமிழக அரசு அங்கீகரித்த சமஸ்கிருத மொழித்தேர்வு
மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு - முதலமைச்சர்
தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையாக அமைந்துவிடக்கூடாது-முதலமைச்சர்
தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது -முதலமைச்சர்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது
40 நாள் தவக்காலத்தின் சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்
கற்பனையாக நடக்கும் அனைத்துகட்சி கூட்டத்தில் எப்படிகலந்துகொள்வது.
All Party Meeting in Tamil Nadu : அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?
சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில், சிறுவன் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தங்களது சந்தேகமே அவர்கள் மீது தான் சிலரை கை காட்டியுள்ளனர் சிறுமியின் பெற்றோர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், கைதான சிறுவனின் பெற்றோரும் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்களை இப்போது பார்க்கலாம்....
எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதி அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் தெரிவித்துள்ளது.
சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு
தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கழிவுநீர் வாகனம், தானாக பின்னோக்கி நகர்ந்ததால் பரபரப்பு
கோவையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமன விழாவில் பாஜக தலைவர்கள் ஒருசேர சங்கமித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைகிறதா என்று கேள்வி எழும்பியுள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்..
தமிழக வெற்றி கழகத்தின் நகரச் செயலாளர் ஒருவர் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான ஒரு கொடூரச் செயலை செய்த அந்த நகரச் செயலாளர் யார்? அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...