K U M U D A M   N E W S

தமிழ்நாடு

முதலமைச்சருக்கு விஜய் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. முக்கிய நபரை கைது செய்த என்ஐஏ

தமிழ்நாடு, கர்நாடகா வழியாக கனடாவுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா..? கொந்தளித்த சீமான்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் ‘காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா’ என்று கேள்வி எழுப்பினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியரின் பேச்சுக்கு இதுதான் காரணம்.. அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில்  மயிலாடுதுறை ஆட்சியர் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் விவகாரம்– ”குழந்தை மேல தான் தப்பு”– ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்றரை வயது குழந்தை, சிறுவன் முகத்தில் எச்சில் துப்பியதாகவும், அதனால்தான் பாலியல் வன்கொடுமை நடந்ததாக மாவட்ட ஆட்சியர் பேச்சால் சர்ச்சை.

பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.. நடிகர் மாதவன் ஆதங்கம்

'பேரண்ட் ஜீனி’ விழாவில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது  என்று வருதத்துடன் தெரிவித்தார்.

ஹீரோயிசத்தை காட்டுவதற்காக பதியப்பட்ட வழக்கு.. ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பினர் புகார்

சீமான் வீட்டு பாதுகாவலரை தர தரவென இழுத்துச் சென்று கைது செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

"முதலமைச்சருக்கு இதுதான் வேலையா"

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே 'தெரியாமல் முதலமைச்சர் தினமும் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் -அண்ணாமலை

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"வாய்ப்புகளை இழக்கும் தமிழக இளைஞர்கள்"

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பாலியல் வன்கொடுமை வழக்கு: தவறாக நடந்து கொண்ட 3 வயது சிறுமி.. மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையே தவறாக நடந்து கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் நில அதிர்வா..? வீதியில் குவிந்த பணியாளர்கள்.. பரபரப்பான சாலை

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் திடீரென குலுங்கியதால் அச்சமடைந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை.. 6 பேர் அதிரடி கைது

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகளுக்கு போட்டியாக முதலமைச்சர் ரீல்ஸ் போடுகிறார் - அண்ணாமலை விமர்சனம்

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்கு போட்டியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ரீல்ஸ் போடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இனி கேட்டுக்கு NO.. சம்மன் ஒட்ட சீமானின் ஐடியா

சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வைக்கப்பட்ட போர்டு

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அந்தோனியார் தேவாலய திருவிழா... களைக்கட்டும் ஜல்லிக்கட்டு..!

அரியலூர் புனித அந்தோனியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 700 மாடுகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை தொடர்ந்து  முதல்வரின் பேரன்  இன்பநிதியும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார் என இன்பநிதியை அரசியலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மாசி மாத அமாவாசை மயான கொள்ளை நிகழ்ச்சி..பக்தர்கள் சாமி தரிசனம்..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இந்த திருவிழாவில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

சீமான் வீட்டு காவலாளி உள்பட 2 பேர் புழல் சிறையில் அடைப்பு

Aadhav Arjuna Wife Statement: ஆதவ் அர்ஜுனாவின் மனைவி பரபரப்பு அறிக்கை

"ஆதவ் அர்ஜுனாவும், நானும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருப்போம்"

நேரில் சந்திக்கலாமா? - சீமானுக்கு நடிகை சவால்

சீமானை நேரில் சந்திக்க காத்திருப்பதாகவும், நேரில் சந்திக்கும்போது சில கேள்விகளை கேட்க தயாராக இருப்பதாகவும் நடிகை வீடியோ வெளியீடு,