K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

"பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை"

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

Tiruttani Accident: விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் கைது

திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் அரசுப்பேருந்து, டிப்பர் லார மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.

சென்னையில் இருந்து Yercaudக்கு சென்ற சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் காயம்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து.

மாலத்தீவுக்கு கடத்திச் செல்ல முயன்ற போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.

இயக்குநர் ராஜு முருகன் மனைவியை டார்ச்சர் செய்த நிர்வாகிகள்.. கேள்வி எழுப்பியதால் ஆத்திரம்

பாலியல் குற்றச்சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக இயக்குநர் ராஜு முருகன் மனைவி ஹேமா, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்' என கூறுவது தவறில்லை.. ஆனால்.. லாரன்ஸ் கருத்து

நடிகை நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர் அது தவறில்லை. அதே வேளையில் தற்போது அவர் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி சேர்க்கையில் சரிந்த தமிழ்நாடு... புள்ளி விவரம் வெளியீடு

மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு - 3 ஆண்டு புள்ளிவிவரங்களில் வெளியான தகவல்

தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை.. உச்சகட்ட பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை நோக்கி திரளாக செல்லும் ஊழியர்களால் பரபரப்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. நீதிமன்றம் உத்தரவு

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு.. என்னதான் காரணம்? வெளியான தகவல்

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பை ஆய்வு செய்ததில், தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்.

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பார்வையிட வனத் துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள்.. மா.சுப்பிரமணியன் பெருமிதம்

நீரழிவு மருந்துகள் முதல்வர்  மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அந்த விஷயத்தை முதல்வரை தவிர வேறு யாரேனும் செய்ய முடியுமா? வைரமுத்து கேள்வி

ஒறு கூரையின் கீழ் அனைத்து காட்சி தலைவர்களையும் அமர வைத்தவர்தான் முதல்வர், வேறு யாரேனும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

பல்வேறு இடங்களில் ED நடத்திய சோதனை.. சிக்கும் முக்கிய ஆவணங்கள்?

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ED ரெய்டு

இனி ஊராட்சித் தோறும் மகளிர் சுய உதவிக்குழு ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

நிலுவை ஊதியம் கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

கொடநாடு வழக்கு: விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்!

கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சமகல்வி எங்கள் உரிமை- கையெழுத்து இயக்கத்தில் அண்ணாமலை சூளுரை!

2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த சிவாஜியைப் போல, அவர் ஆசை ஆசையாக வாங்கிய அன்னை இல்லமும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ஆனால், தற்போது அந்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற நீதிமன்ற உத்தரவால், சிவாஜி குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வழக்கு விசாரணையின்போது ஆராய்ந்து முடிவெடுக்கப்படும், பாரபட்சம் இருக்காது - உயர்நீதிமன்றம்

வழக்குகளின் விசாரணையின்போது வழக்கின் தன்மையை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் இதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது என  சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

 வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு.. ஜவுளி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன்  வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.