K U M U D A M   N E W S

தமிழ்நாடு

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் IT ரெய்டு

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பிரெஸ்டிஜ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

விவசாயிகளை கவரும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை.. கருத்து கேட்ட அமைச்சர்

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வல்லுநர்கள் கருத்துக்கேட்பு கூட்டம்  இன்று நடைபெற்றது.

சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுதிக்கப்படுகின்றனர்.

மூன்றரை வயது பெண் குழந்தையை சிதைத்த கொடூரன்.. சீர்காழியில் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3.5 வயது பெண்குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.

மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - வைரமுத்து

"மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மொழி திணிப்பாகவே கருதுவார்கள் எங்களுக்கு மொழி திணிப்பு வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து ஆவேசம்...."

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசு.. தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள்..!

2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி நடத்தி வருகின்றனர்.

மூன்றரை வயது பெண் குழந்தையை சிதைத்த கொடூரன்.. சீர்காழியில் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3.5 வயது பெண்குழந்தைக்கு பாலியல் தொந்தரவு

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

"இந்தி கவிதை சொல்லு” சிறுவனை அடிவெளுத்த டீச்சர்! பெற்றோர்கள் செய்த சம்பவம்!

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

தேர்தலில் களமிறங்கும் சசிகலா..? ஜெ., பிறந்தநாளில் புதிய வியூகம்..! எந்த தொகுதியில் போட்டி?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் அரசியலில் களமிறங்குவது குறித்த வியூகத்தை சசிகலா முன்னெடுக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலில் களமிறங்கிறாரா சசிகலா? எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நாதக-வில் இருந்து Exit! எம்.பி. ஆஃபர் தரும் திமுக? பனையூரா? அறிவாலயமா?

நாதக-வில் இருந்து வெளியேறியுள்ள காளியம்மாள், திமுகவில் ஐக்கியமாகப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், திமுகவிடம் காளியம்மாள் ஒரு முக்கிய டிமாண்டை வைத்ததாகவும், அதற்கு அறிவாலயமும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி காளியம்மாள் வைத்த டிமாண்ட் என்ன? அறிவாலயம் இந்த டிமாண்டிற்கு ஒகே சொன்னதன் பின்னணி என்ன? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு.. வெளியான அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும்  15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தவெக கொடி

கோவை வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல் – ஒருவரை சுற்றிவளைத்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்த ‘டிராகன்’.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்.., வெளியான பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சாலைகளில் மாடுகள் இதுபோன்று மேய்ந்து வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

அரசு மருத்துவர்கள் நியமனம் – நீதிமன்றம் அதிரடி

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த குவாரி கற்கள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்

ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குவாரி கற்கள்

"குப்பை நகரமாகி வரும் கோயில் நகரம்" - நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

போராட்டத்தை அறிவித்த Jacto Geo.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண் களைதல், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.

சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் – எதிர் தரப்புக்கு ஆதரவாக Police?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

"GetOutModi" முழக்கம்.. இந்தி எழுத்துக்கள் அழிப்பு! போலீசார் எடுத்த நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை மை பூசி அழித்த திமுகவினர்

"எனது வாழ்வை அம்மாவுக்காகவே அர்ப்பணிப்பேன்"- ஜெ. தீபா

அம்மா என்றால் அன்பு, அறிவு அரவணைப்பு – ஜெ.தீபா

மாந்திரீகம் மூலம் எதிரியை கொலை செய்ய திட்டம் - YouTube மூலம் வெளிவந்த உண்மை

போலி சாமியார், திட்டம் தீட்டிய நபர் கைது