K U M U D A M   N E W S
Kumudam Ad

திமுக

'தப்பே செய்யல... ஏன் நீக்கம்?' - தி.மு.க.வில் அதிருப்தி

3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நேர்முகத் தேர்வு பெயரில் நாடகமா? தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிக்குவார்களா!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இடைத்தேர்தலுக்கு தடை... விஜயின் 'இலை' வியூகத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்!

இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தூத்துக்குடி தி.மு.க.வில் புதிய விரிசல்? அனிதா கைது விவகாரம் கிளப்பிய சர்ச்சை!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது கீதாஜீவன் நேரில் செல்லாதது குறித்து தூத்துக்குடி தி.மு.க.வில் அதிருப்தி எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி...எடப்பாடிக்கு அழுத்தம்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.வில் மீண்டும் அதிரடி மாற்றம்? தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்!

தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தி.மு.க.வுக்கு ஷாக் கொடுத்த சந்தீப் ஆனந்த்... ஜெகத்ரட்சகன் தலைமறைவா? புதிய அரசியல் பரபரப்பு!

ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதைச் சுற்றி பல்வேறு அரசியல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

"விஜய் பா.ஜ.க. பக்கம் சாயவில்லை; சாயவும் மாட்டார்!" - வைகோ பேட்டி...

விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.